தீக்கதிர் என்கிற சொல்லும் நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம் இதனை மென்மேலும் வளர்த்தெடுத்து பாதுகாப்பது நமது கடமை என கோவையில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.
தீக்கதிர் என்கிற சொல்லும் நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம் இதனை மென்மேலும் வளர்த்தெடுத்து பாதுகாப்பது நமது கடமை என கோவையில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.