மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

img

தீக்கதிர் என்கிற சொல்லும், நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம்: மதுக்கூர் ராமலிங்கம் பெருமிதம்

தீக்கதிர் என்கிற சொல்லும் நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம் இதனை மென்மேலும் வளர்த்தெடுத்து பாதுகாப்பது நமது கடமை என கோவையில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.